Posts

Showing posts from September, 2016

திரு அண்ணாமலை சித்தர் ...!!!

Image
பிரபஞ்ச நாயகனே ..!!  பேரானந்தம் நிறைந்தோனே..!! பிறப்பறுக்கும் பிஞ்ஞகனே ...!! அன்பின் அலைகளால் அரவணைக்கும் ஆனந்த கூத்தனே ..!! அண்ட கோடி சராசரங்களை  நொடிப்பொழுதில்  அரவணைத்து ,அருள் ஆட்சிசெய்வோனே ..!!ஆனந்தம் நிறைந்த காரிருளே..!! வெட்டவெளியே.!!! பேராற்றலே ...!!! பேரின்பமே ..!! தென்பாண்டி நாட்டானே..!! அன்பிற்கு அடியோனே ..!! தமை நாடும் யாவரையும் அன்பால் அரவணைத்து ,தீப்பிழம்பாகிய தமது  சூட்சும பார்வையால்,கர்மவினை அழித்து , முக்தி அளிப்பவனே...!!  மாசற்றோனே ..!! மஹா ருத்ரனே ...!!! மொழியற்றவனே..!!! எம் வேந்தனே ..!! எம் பெருமானே ..!! நம் பெருமானே ..!!! ஈசனே! நேசனே ..!!! . ஈசனுக்கு ஈசனே ..!!சித்தனுக்கு சித்தனே..!!  யாவற்றிகும் ஆதியாகவும் முடிவாகவும்  இருக்கும் ஆதி அந்தம் அற்றவனே ..!!  வற்றாத கருணை கடலே..!!! முடிவில்லாமல் ,அழிவில்லாமல் ,எப்பொழுதும் ஆற்றல்  பெருக்கம் உடையோனே ..!!! பெரியோனே ..!!! சான்றோனே ...!! நின்னை முழுவதும் உணர்தல் கடினம், உமை   சரணாகதி அடைவதை தவிர வேறு வழியில்லை, நின்னை எம் உள்ளத்தால் நினைந்து...நினைந்து......ஆழ்ந்து ,,..ஆழ்ந்து .. ,அன்பால் கசிந்து,அன்பால் நிறைந்து,  அன்ப