Posts

Showing posts from March, 2016

ஸ்ரீ ருத்ரம்..!!!

Image
நண்பர் ஒருவருக்கு ஒரு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.பொருளாதார பின்னடைவு,தொழில் வளர்ச்சி இல்லை, மன உலைச்சல்,உடல் நல குறைவு,ஏழரைநாட்டு சனி ,என அடுக்கடுக்கான நிறைய சிக்கல் .எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு வழி தென்படுமா ? என தேடி தேடி அலைந்து ஒரு வழியாகிவிட்டார்.எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது.கர்மவினை கழிவது என்பது சாதரண விசயம் அல்ல. அதைஅனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி.இது போன்ற காலங்களில் முதலில் நமக்கு தேவைப்படுவது அசைக்கமுடியாத மனம் மற்றும் இறைவழிபாடு. (A Strong Solid Mind and Divine Worship ).இல்லை எனில் வாழ்வு என்பது மிக கடினமாகிவிடும் . நண்பருக்கு ஆறுதல் சொல்லி ,இறை வழியில் மனதை ஈடுபட செய்தோம்.ஒரு சில வழிகளில் அவர் மனதை கொஞ்சம்  கொஞ்சமாக மாற்ற முயற்சி செய்தோம்.ஸ்ரீ ருத்ரம் படிக்க சொன்னோம். அவர் செய்த புண்ணியம் அடுத்த நாளே பிரதோஷம்,ஒரு லிட்டர் பால் வாங்கி சென்று ,சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தில் கலந்து கொண்டோம்,அங்கேயே அமர்ந்து மனதை சிவ வழியிலேயே செலுத்தவிட்டோம்.நண்பர் மனம் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது.ஏதோ ஒரு நம்பிக்கை தற்பொழுது அவர் மனதுள் எழுந்ததை உணர்ந்தோம்.பிரச்சினைகள